தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அருப்புக்கோட்டையில் மின்கம்பிகளை  ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகரில் பல இடங்களில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:26 am

அருப்புக்கோட்டை நகரில் பல இடங்களில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரிலுள்ள திருச்சுழி சாலை, மரக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதானச் சாலைகள் மீது பழமையான பெரிய வேப்பமரங்களும், புளியமரங்களும் உள்ளன. நிழல்தரும் இம்மரங்களின் கிளைகள் அவற்றினருகே செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை உரசும் விதமாக வளர்ந்து விடுகின்றன.  குறிப்பாக அருப்புக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலக வளாகம் முன் உள்ள பெரிய மரங்களின் கிளைகள் அவற்றினருகே உள்ள உயரழுத்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது உரசி நிற்கின்றன. எனவே அந்த மரக்கிளைகளை மின்சார வாரியத்தினர் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.