திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அருப்புக்கோட்டையில் மின்கம்பிகளை  ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகரில் பல இடங்களில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:26 am

DIN

அருப்புக்கோட்டை நகரில் பல இடங்களில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரிலுள்ள திருச்சுழி சாலை, மரக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதானச் சாலைகள் மீது பழமையான பெரிய வேப்பமரங்களும், புளியமரங்களும் உள்ளன. நிழல்தரும் இம்மரங்களின் கிளைகள் அவற்றினருகே செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை உரசும் விதமாக வளர்ந்து விடுகின்றன.  குறிப்பாக அருப்புக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலக வளாகம் முன் உள்ள பெரிய மரங்களின் கிளைகள் அவற்றினருகே உள்ள உயரழுத்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது உரசி நிற்கின்றன. எனவே அந்த மரக்கிளைகளை மின்சார வாரியத்தினர் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.