சாத்தூர் பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
வருவாய்த் துறை சார்பில் நடைபெறும் இந்த முகாம், சாத்தூர் வருவாய் குறுவட்ட பகுதிகளான நென்மேனியில் உள்ள சமுதாயக்கூடத்தில் திங்கள்கிழமையும், சாத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் படந்தால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், செவ்வாய்க்கிழமை நள்ளி கிராம விவசாயிகளுக்கு ஒடைபட்டி பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்திலும், புதன்கிழமையும் இந்த முகாம்கள் நடைபெறும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

