அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம்

சாத்தூர் பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 1:24 am

சாத்தூர் பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
வருவாய்த் துறை சார்பில் நடைபெறும் இந்த முகாம், சாத்தூர் வருவாய் குறுவட்ட பகுதிகளான நென்மேனியில் உள்ள சமுதாயக்கூடத்தில் திங்கள்கிழமையும், சாத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் படந்தால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், செவ்வாய்க்கிழமை நள்ளி கிராம விவசாயிகளுக்கு ஒடைபட்டி பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்திலும், புதன்கிழமையும் இந்த முகாம்கள் நடைபெறும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.