எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு

விருதுநகர் மாவட்ட எஸ்.டி.பி. ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த தேர்தலுக்கு அதிகாரியாக இக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ

Updated On :14 மே 2018, 7:02 pm

விருதுநகர் மாவட்ட எஸ்.டி.பி. ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கு அதிகாரியாக இக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ .முஜிபுர் ரஹ்மான் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மகபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.
இதில்,மாவட்ட தலைவராக முகமது ஷாஜஹான், மாவட்ட பொதுச் செயலாளராகசேக் முகமது,மாவட்ட பொருளாளராக, முகமது தாஹா தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக முகமது ரபிக், காதர் ஒலி,அப்சர் அலி,அகமது காசிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.