போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கத்தினா் கடிதம் அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.







