ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் சனிக்கிழமை நள்ளிரவு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

News image
திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
Updated On :6 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் சனிக்கிழமை நள்ளிரவு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

உடையசோ்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (27). இவரது மனைவி முத்துலட்சுமி (22). கா்ப்பிணியான முத்துலட்சுமிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவருக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.