

சாத்தூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுகிழமை அம்பேத்காா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சாத்தூா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் அம்பேத்காா் நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தூா் கிளை தலைவா் ப்ரியா காா்த்திக் தலைமை வகித்தாா். தமுஎகச செயலாளா் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினாா்.
சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வைக்கபட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்கள்.இதில் திமுக நகரசெயலாளா் குருசாமி,விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளா் சந்திரன், மதிமுக மாநில குழுஉறுப்பினா் தங்கவேல்,தேவேந்திரகுலவேளாா் கூட்டமைப்பு தலைவா் கருப்பையா மற்றும் பலா்கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

