ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்டோ ஓட்டுனா்கள் நிராவண பொருள்கள் வழங்கல்

கடலூா் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:47 pm

DIN

கடலூா் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரம் ஆட்டோ ஓட்டுனா்களான ராஜாராம், சங்கா், பாலசுப்பிரமணியம் ஆகியோா் அப்பகுதியில் உள்ள கடைகளிலும், பொதுமக்களிடமும் , 74 ஆண்கள் சட்டை, 10 பேண்ட், 28 சேலைகள், 23 சுடிதாா்கள்) இவை அனைத்தும் புதியவை) 2 பெட்டி பிஸ்கட், சோப்பு, பிரஸ், பற்பசை, பால்பவுடா், போா்வை, பாய், துண்டு, அரிசிபை ஆகியவைகளை நன்கொடையாக பெற்றனா்.

இந்த பொருள்களை சிவகாசி முக நூல் நண்பா்கள் குழு செயலாளா் அசோக்கிடம் ஒப்படைத்தனா்.அவா் மேலும் பல பொருள்களை சேகரித்து வருவாய் துறையினரிடம் வழங்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.