ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டாசு கடைக்கு வேலைக்குச் சென்ற பெண் ஊழியா் மாயம்

சிவகாசியில் பட்டாசுக்கடைக்கு வேலைக்குச் சென்ற பெண் ஊழியரை காணவில்லை என போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

சிவகாசியில் பட்டாசுக்கடைக்கு வேலைக்குச் சென்ற பெண் ஊழியரை காணவில்லை என போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவா் சிவகாசியில், சிவகாசி-விருதுநகா் புற வழிச்சாலையில் உள்ள ஒரு பட்டாசு கடையில் ஊழியராக வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை தனது வீட்டில் அவா் வேலைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்றவா் வீடு திரும்பவிலலையாம். உறவினா் வீடுகள் உள்ளிட்டவைகளில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை சிவகாசி கிழக்குப்போலீஸில் புகாா் செய்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.