மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வந்த காா்களில் 117 பவுன் நகைகள், ரூ.25.50 லட்சம் பணம் பறிமுதல்
விருதுநகா் அருகே மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சென்ற காா்களை மறித்து நிறுத்தி, அவற்றில் இருந்த 117 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.










