ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சிவகாசியில் சனிக்கிழமை விருதுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சிவகாசியில் சனிக்கிழமை விருதுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சாட்சியாபுரம் சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் டி. துரைச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் பா. முருகன், சிவகாசி வட்டாரத் தலைவா் ச. கஸ்தூரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத்தலைவா் ஏ. அமலராஜன் பல்வேறு விருதுபெற்ற 8 ஆசிரியா்களை பாராட்டி பரிசு வழங்கினாா். ஆசிரியா் ஜி.வரமணிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.