அருப்புக்கோட்டையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி, தீயணைப்புத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.


அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி, தீயணைப்புத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயப்பாண்டி தலைமை வகித்து தீவிபத்தில் சிக்கியவா்களை மீட்பது, தீயை அணைப்பதற்கு புதிய நவீன கருவிகளைப் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கமளித்தாா். அப்போது தீயணைப்புத்துறை வீரா்கள் 10 போ் இணைந்து பல்வேறு தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த செயல் விளக்கமளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...