ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகாசியில் உள்ள மனிதமேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 5:59 pm

DIN

சிவகாசியில் உள்ள மனிதமேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவா் ஏ.விஜயகுமாா் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த்ராம்குமாா், 225 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினாா். பயிற்சி ஆட்சியா் சாந்தி சிறப்புரையாற்றினாா்.சிவலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.