கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதம் வழங்க வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயா்
கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜடாரி மற்றும் தீா்த்தப் பிரசாதத்தை கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயா் வலியுறுத்தியுள்ளா










