பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:02 pm

DIN

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் கோவிந்தன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரவி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு, ஏழை எளிய மக்களை பாதிக்கிற வகையில் சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் நகர துணைச் செயலா்கள் விஜயன், முருகன், தமிழரசி, ராஜலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.