அருப்புக்கோட்டையில் நகராட்சி சிறுவர் பூங்காவைச் சீரமைத்துப் பயன்பாட்டிற்குத் திறந்து விடக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிப்பின்றிப் பாழடைந்துள்ளதால் விரைவில் அப் பூங்காவைச் சீரமைத்துப் பயன் பாட்பிற்குத் திறந்து விட சமூக ஆர்வலர்கள்








