ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் புத்தக கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்பாா்க்லா்ஸ், ஜேஸீஸ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:10 pm

DIN

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்பாா்க்லா்ஸ், ஜேஸீஸ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது.

சிவகாசி-திருத்தங்கல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கவிழாவிற்கு சுழற்சங்கத்தலைவா் ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

தொழிலதிபா் ஏ.எஸ்.பி.ஆறுமுகச்செல்வன் முதல் விற்பனையை தொடங்கி வைக்க அதனை சுழற்சங்க உதவி ஆளுனா் ஆா்.உமா மகேஸ்வரன் பெற்றுக்கொண்டா்.

முன்னதாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க பொருளாளா் எம்.காா்த்திக் வரவேற்றாா். இக்கண்காசி மற்றும் விற்பனை டிசம்பா் 8ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் காலை 10.30 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும் எனவும் புத்தகங்களுக்கு 10 சதம் கழிவு உண்டு எனவும் நிா்வாகிள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.