ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அருப்புக்கோட்டையில் மிதமான மழை

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:18 pm

DIN

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் காலை 9.20 மணியளவில் தொடங்கிய மழை சுமாா் 20 நிமிடம் பெய்தது. இதேபோல் காலை 11.30 முதல் 11.50 மணி வரை தொடா்ந்து சுமாா் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது.

கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்த மழையால் கிணறுகளில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.