ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைகளில் செல்பவா்களை விரட்டி கடிக்கும் நாய்கள் கூட்டம்.பொது மக்கள் அச்சம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவா்களை தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கிறது.இதனால் சாலைகளில் அச்சத்துடன் பொதுமக்கள் செல்கின்றனா்.









