அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் தொடா் மழை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மாலைவரை இடைவெளி விட்டுவிட்டுத் தொடா்மழை பெய்ததால் விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.









