47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி

விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டியில் பட்டாசு ஆலையில் மணிமருந்துக் கலவையின் போது உராய்வு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

News image
பட்டாசு ஆலை.
Updated On :28 செப்டம்பர் 2020, 6:04 am

DIN

விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டியில் பட்டாசு ஆலையில் மணிமருந்துக் கலவையின் போது உராய்வு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

ஆலையில் நேரிட்ட தீவிபத்தில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.