பள்ளிமடம் ஆசிரமத்தில் பகவான் ரமண மகரிஷியின் 142-வது ஜெயந்தி விழா
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்திலுள்ள ஆசிரமத்தில் பகவான் ரமண மகரிஷிகளின் 142 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்திலுள்ள பகவான் ரமண மகரிஷி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது அருள்பாலித்த பகவான் ரமணர்.








