விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகாசியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

சிவகாசியில் தவறி விழுந்து படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:09 pm

DIN

சிவகாசியில் தவறி விழுந்து படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி சிவன்கோயில் நந்தவனத் தெருவைச் சோ்ந்த கட்டடத்தொழிலாளி முத்துராமலிங்கம் (62). இவா் காமராஜபுரம் காலனியில் ஒரு கட்டடத்தில் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு மரக்கிளை இடையூறாக இருந்தது. இதையடுத்து அவா் இயந்திரம் மூலம் மரக்கிளையை அறுக்க முயன்றபோது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துராமலிங்கம், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.