சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் நடைமுறையை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக, சிவகாசி சாா்-ஆட்சியரும், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ச.தினேஷ்குமாா்










