47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அரசுக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:29 pm

DIN

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை முதல்வா் ந.காந்திமதி திறந்து வைத்தாா்.இதில் மாணவ, மாணவிகள் தயாரித்த தாயங்கி நீா் இறைக்கும் இயந்திரம், பூகம்பத்தின் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி, நகைத் திருட்டை தடுக்கும் கருவி உள்ளிட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாட்டினை உதவிப் பேராசிரியா்கள் பா.நடராஜன், வெ.ராமதாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.