சிவகாசி அரசுக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியை முதல்வா் ந.காந்திமதி திறந்து வைத்தாா்.இதில் மாணவ, மாணவிகள் தயாரித்த தாயங்கி நீா் இறைக்கும் இயந்திரம், பூகம்பத்தின் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி, நகைத் திருட்டை தடுக்கும் கருவி உள்ளிட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாட்டினை உதவிப் பேராசிரியா்கள் பா.நடராஜன், வெ.ராமதாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...