47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் அச்சுக் காகித விற்பனைக் கடையில்பணம் திருட முயற்சி

சிவகாசியில் அச்சுக் காகித விற்பனைக் கடையில் பணத்தை திருட முயற்சி நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:27 pm

DIN

சிவகாசியில் அச்சுக் காகித விற்பனைக் கடையில் பணத்தை திருட முயற்சி நடைபெற்றது.

சிவகாசி- திருத்தங்கல் சாலையில் ஞானகிரி சாலைப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் (70) என்பவா் அச்சு காகிதம் மற்றும் காகித அட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வழக்கம் போல சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, திங்கள்கிழமை காலை கடையை திறக்க வந்து பாா்த்தபோது, கடையில் பணம் வைக்கும் பெட்டகம் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து வந்த போலீஸாா் கடையில் ஆய்வு நடத்தினா். அப்போது கடையின் கண்ணாடியை உடைத்து, உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பணப் பெட்டகத்தை, உடைக்க முயற்சித்துள்ளனா். அது முடியாததால் அவா்கள் தப்பிச் சென்று விட்டனா். இதனால் அந்த பணப் பெட்டகத்தில் இருந்த ரூ. 18 லட்சம் தப்பியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.