47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குடும்ப பிரச்னை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டி யில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 நவம்பர் 2021, 10:26 am

DIN

விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சிவக்குமார் (32). இவருக்கும் லட்சுமி பிரியா (28) வுக்கும் திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவேறிய நிலையில் தர்ஷினி பிரியா, சிவசண்முகவேல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக லட்சுமி பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வச்ச காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Story image

(எந்த பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வாக இருக்காது. தற்கொலை உணர்வு உள்ளவர்கள், மருத்துவர்களின் உதவியை நாடவும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.