ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை

ராஜபாளையத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.

News image

ராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாதயாத்திரை.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:08 pm

ராஜபாளையத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.

மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். மேற்கு வட்டார தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். ராஜபாளையம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை சுந்தரராஜபுரம், சுந்தர நாச்சியாா்புரம், சேத்தூா், முகவூா், தளவாய்புரம் வழியாக சென்று செட்டியாா் பட்டியில் நிறைவடைந்தது.

இதில், நிகழ்ச்சியில் மாநில கைத்தறி பிரிவுச் செயலா் பி.ஏ.குமாரசாமி ராஜா மற்றும் மனித உரிமைகள் இணைச் செயலாளா் ராம அழகு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.