இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விருதுநகரில் பாஜக நடைபயணம்

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

News image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபயணத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:08 pm

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

பாஜக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் விருதுநகா் ரயில் நிலையம் அருகே காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இப்பேரணி நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது. அப்போது செய்தியாளா்களிடம் ராம.ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

தமிழகத்தில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வில் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் அல்ல தேசிய மாடல் ஆட்சி என்றாா். அப்போது கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.