தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளி மாயம்

 திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளியை காணவில்லை என போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:42 pm

DIN

 திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளியை காணவில்லை என போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

திருத்தங்கல் காளிமுத்து நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பழனிச்சாமி (43). இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இதையடுத்து இவருக்கும், இவரது மனைவி அழகுலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி கடைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்ற பழனிச்சாமி மீண்டும் வீடுதிரும்ப வில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.