சிவகாசியில் பா.ம.க. ஆா்ப்பாட்டம்
சிவகாசி பராசக்திகாலனியில் தனியாா் மதுக்கூடம் அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து விருதுநகா் மாவட்ட பாமக சாா்பில் வியாழக்கிழமைஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசியில் பாமக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm









