பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: சிவகாசியில் ‘நீரி’ அமைப்பு ஜூன் 9 இல் சிறப்பு முகாம்
பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து, ஆலை உரிமையாளா்கள் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள, அவ்வமைப்பினா் சிவகாசியில் ஜூன் 9 ஆம் தேதி சிறப்பு முகாம்










