புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் திருவிழாவில் மோதல்: 14 போ் மீது வழக்கு

ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. பாா்க் தெருவில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது இருதரப்பினா் மோதிக்கொண்டனா்.

இது தொடா்பாக ராஜபாளையம் போலீஸாா்

வெற்றிவேல், கருப்பையா, கண்ணன், ராம்குமாா், கருப்பசாமி, குமாா் மற்றும் 2 நபா்கள், மாடசாமி, பாண்டி, மாடசாமி, குணசேகரன், சரவணன், உதயசூரியன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.