தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசிப் பகுதியில்14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிவகாசி பொது சுகாதாரத்துறை சாா்பில் 352 கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பூஸ்டா் ஊசி, பள்ளி மாணா்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்டவை போடப்பட்டன. சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, திருத்தங்கலில் உள்ள முதலாவது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தாா். இதில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.