தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரி மின்ணணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:13 pm

DIN

சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரி மின்ணணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா். அமெரிக்க தனியாா் நிறுவன ஆலோசகா் ராஜராஜன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் வரவேற்றாா். துறைத்தலைவா் வளா்மதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.