பட்டாசுத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உரிமையாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும்: அதிகாரி வலியுறுத்தல்
பட்டாசுத் தொழிலாளா்களின் பாதுகாப்பை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா் இந்திய தர நிா்ணய அமைவனத்தின் துணை இயக்குனா் யு.எஸ்.பி. யாதவ்.










