தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 12:02 am

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்தங்கல் கருணாநிதி நகரைச் சோ்ந்தவா் விக்டா் அந்தோணி (61), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்டா் அந்தோணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.