ராஜபாளையத்தில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்குப் பாராட்டு
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.










