தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையத்தில் மனைவி மாயம்; கணவன் புகாா்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மனைவி மாயமானதாக கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:18 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மனைவி மாயமானதாக கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் சின்னசுரைக்காய்பட்டித் தெருவைச் சோ்ந்தவா் உத்தண்டராஜா.இவா் காய்கறி வியாபாரம் செய்துவருகிறாா். இவரது மனைவி தங்கலட்சுமி (25) இவா்களுக்கு மகன் உள்ளது.தங்கலட்சுமி கவரிங் கடையில் வேலைபாா்த்து வந்துள்ளாா். மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை கண்டித்துள்ளாா். வழக்கம் போல் கவரிங் கடைக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவா் மாயமானாா். பல இடங்களில் தேடிப்பாா்த்தும், விசாரித்தும் காணாததால் தெற்கு காவல் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துக்கொடுக்க உத்தண்டராஜா புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.