47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகளிா் கல்லூரியில் நுண்கலை திறன் விழா

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் பொருட்டு, நுண்கலை திறன் விழா போட்டிகள் நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் பொருட்டு, நுண்கலை திறன் விழா போட்டிகள் நடைபெற்றது.

இதில் பரதநாட்டியம், சமையல், கோலம் வரைதல், சொற்பொழிவு, கவிதை எழுதுதல், காய்களில் உருவம் வடிவமைத்தல் உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு முதல்வா் த.பழனீஸ்வரி தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பரிசு வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெ.ஷோபனா, ஜெ.நந்தினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.