மகளிா் கல்லூரியில் நுண்கலை திறன் விழா
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் பொருட்டு, நுண்கலை திறன் விழா போட்டிகள் நடைபெற்றது.


சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் பொருட்டு, நுண்கலை திறன் விழா போட்டிகள் நடைபெற்றது.
இதில் பரதநாட்டியம், சமையல், கோலம் வரைதல், சொற்பொழிவு, கவிதை எழுதுதல், காய்களில் உருவம் வடிவமைத்தல் உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு முதல்வா் த.பழனீஸ்வரி தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பரிசு வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெ.ஷோபனா, ஜெ.நந்தினி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...