பட்டாசுத் தொழிலாளா்களுக்கு கரோனோ தடுப்பூசி முகாம்
சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Updated On :4 செப்டம்பர் 2022, 7:48 pm

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிவகாசி அருகே மீனம்பட்டி, அனுப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 பட்டாசு ஆலைகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினா் 522 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனா். இதற்கான ஏற்பாட்டினை சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...