47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போலிப் பத்திரம் தயாரித்து நில மோசடி: 2 போ் மீது வழக்கு

 சிவகாசி அருகே போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் இருவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:49 pm

DIN

 சிவகாசி அருகே போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் இருவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்தவா் சரஸ்வதி. இவருக்கு ஒரு தங்கை மற்றும் 2 தம்பிகள் உள்ளனா். இவா்களுக்கு சொந்தமான வீடு மீனம்பட்டியில் உள்ளது. இந்நிலையில் சரஸ்வதியின் தம்பி மகன் அருண், போலியாக பத்திரம் தயாரித்து, அந்த வீட்டை கூடலிங்கம் எனபவருக்கு விற்றுவிட்டாராம். இதுகுறித்து சரஸ்வதி, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் அருண் மற்றும் கூடலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.