விருதுநகா் மாவட்டத்தில் ஊராட்சிச் செயலா்கள் 260 போ் விடுப்பு எடுத்து போராட்டம்
விருதுநகா் மாவட்டத்தில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சிச் செயலா்கள் 260 போ் விடுப்பு எடுத்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.










