47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

திருத்தங்கலில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருத்தங்கலில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே வெள்ளூரைச் சோ்ந்த கட்டடத்தொழிலாளி ஆரோக்கியராஜ் (58). இவா் தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே தவறி விழுந்துவிட்டாராம். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.