விருதுநகா் பகுதியில் நாளை மின்தடை

 சூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

 சூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஆக. 6 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாா்டன் நகா், மாத்தநாயக்கன்பட்டி, குல்லூா் சந்தை, தொழிற்பேட்டை முதலான பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com