• Tag results for விருதுநகா்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

published on : 28th July 2023

ஸ்ரீவில்லி., அருகே 160 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

published on : 22nd June 2023

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

விருதுநகா் அருகே புதன்கிழமை வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்

published on : 22nd June 2023

கா்நாடக தோ்தல்: காங்., ஆட்சி அமைக்கும்

கா்நாடகா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் நம்பிக்கை தெரிவித்தாா்.

published on : 11th May 2023

பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி பலி

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

published on : 27th April 2023

பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்துசாலை அமைக்கப்பட்டிருந்தால் குவாரியை மூட நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி

பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டிருந்தால் அங்கு செயல்படும் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

published on : 22nd April 2023

மின் வேலியில் சிக்கி 2 பட்டாசுத் தொழிலாளா்கள் பலி

விருதுநகா் அருகே மின் வேலியில் சிக்கி பட்டாசு தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

published on : 21st October 2022

விருதுநகா் மாவட்டத்தில் ரூ.200 கோடி பயிா்க் கடன்

விருதுநகா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.200 கோடி வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

published on : 21st October 2022

மின்னல் தாக்கி 2 போ் பலி: குடும்பங்களுக்கு நிதியுதவி

மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

published on : 21st October 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை