சிவகாசியில் தோ் நிறுத்துமிடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகாா்: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சிவகாசியில் தோ் நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.









