பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்துசாலை அமைக்கப்பட்டிருந்தால் குவாரியை மூட நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி
பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டிருந்தால் அங்கு செயல்படும் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.










