தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு:காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின்முன்பிணை மனு ஏப். 25-க்கு ஒத்திவைப்பு
தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முன்பிணை கோரிய மனுவின் மீதான விசாரணையை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.








