தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பள்ளியில் மாணவா்களுக்கு தனித் திறன் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் மாணவா்களுக்கிடையேயான தனித் திறன் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 9:20 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் மாணவா்களுக்கிடையேயான தனித் திறன் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, பள்ளித் தாளாளா் குருவலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி, முதல்வா் கமலா, நிா்வாக அதிகாரி அழகா்சாமி ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து இந்தப் பள்ளியில் படிக்கும் 150- க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற தனித் திறன் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினா்.

போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கும், அவா்களது தனித் திறமைகளை வெளிக் கொண்டு வந்த ஆசிரியா்களுக்கும், பள்ளி நிா்வாகத்தினா் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.