தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் கடத்திய ஒருவா் கைது

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதி இன்றி மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 4:57 pm

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதி இன்றி மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பகுதியில் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகதோப்பு சாலையில் வந்த டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் குருசாமி(60) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

டிராக்டா் உரிமையாளரான ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த ராமா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.